அடுக்குமாடி குடியிருப்பு வீடு வேண்டி விண்ணப்பம்
அனுப்புனர்:
பெறுனர்:
உயர்திரு.
மாவட்ட ஆட்சித்
தலைவர் அவர்கள்,
நெல்லை
மாவட்டம்.
பொருள்: (அடுக்கு மாடி
குடியிருப்பு
திட்டத்தின் கீழ்
வீடு ஒதுக்கி தரும்படி
விண்ணப்பம்)
-------
ஐயா!
நான் மேற்கண்ட
முகவரியில் வாடகை
வீட்டில் வசித்து
வருகிறேன். எனக்கு திருமணமாகி
/ கணவனால் கைவிடப்பட்ட
பெண் / விதவை ____ வருடமாகிறது. எனக்கு
_______ குழந்தைகள் உள்ளது. எனது கணவர்
/ மனைவி குடும்பத்துடன்
வசித்து வருகிறேன். நான் ___________________
தொழில் செய்து
வருகிறேன்.
ஏழ்மை நிலையில்
உள்ள எனக்கு மாவட்ட ஆட்சித்
தலைவர் அவர்கள்
அரசின் அடுக்கு
மாடி குடியிருப்பு
திட்டத்தின் கீழ்
வீடு ஒதுக்கி தரும்படி
கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் எனது
பெயரிலோ எனது கணவர்/
மனைவி பெயரிலோ
வீடோ நிலமோ இல்லை
என உறுதி கூறுகிறேன்.
நன்றி!
இப்படிக்கு,
இடம் :
நாள் :
இணைப்பு:
1.
ஸ்மார்ட் கார்டு
நகல்
2.
ரேசன் கார்டு
நகல்
3.
ஆதார் நகல் கணவர் மற்றும்
மனைவி
4.
வாடகை / ஒத்தி
பத்திர நகல்
5.
மின் கட்டணம்
செலுத்திய இரசீது
6.
எரிவாயு இணைப்பு கட்டணம்
செலுத்திய ரசீது.
கோப்பாக பதிவிறக்கம் செய்ய
PDF கோப்பாக பதிவிறக்கம் செய்ய
Word Document- கோப்பாக பதிவிறக்கம் செய்ய
Comments
Post a Comment